Since 1998 — The First Tamil Holy e-Bible

உன்னதப்பாட்டு 5 அதிகாரம்

Tamil Bible · உன்னதப்பாட்டு · Chapter 5 of 8
உன்னதப்பாட்டு 5 : 2
2
நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.
Audio
0:00 / 0:00