Since 1998 — The First Tamil Holy e-Bible

ஏசாயா 45 அதிகாரம்

Tamil Bible · ஏசாயா · Chapter 45 of 66
ஏசாயா 45 : 18
18
வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச்செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.
Audio
0:00 / 0:00