Since 1998 — The First Tamil Holy e-Bible

ஏசாயா 38 அதிகாரம்

Tamil Bible · ஏசாயா · Chapter 38 of 66
ஏசாயா 38 : 5
5
நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்.
Audio
0:00 / 0:00