Since 1998 — The First Tamil Holy e-Bible

மத்தேயு 22 அதிகாரம்

Tamil Bible · மத்தேயு · Chapter 22 of 28
மத்தேயு 22 : 42-47
42
கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள்.
Saying, What think ye of Christ? whose son is he? They say unto him, The son of David.
43
அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி?
He saith unto them, How then doth David in spirit call him Lord, saying,
44
நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே.
The Lord said unto my Lord, Sit thou on my right hand, till I make thine enemies thy footstool?
45
தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.
If David then call him Lord, how is he his son?
46
அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.
And no man was able to answer him a word, neither durst any man from that day forth ask him any more questions.
Audio
0:00 / 0:00