Since 1998 — The First Tamil Holy e-Bible

மாற்கு 13 அதிகாரம்

Tamil Bible · மாற்கு · Chapter 13 of 16
மாற்கு 13 : 32
32
அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.
But of that day and that hour knoweth no man, no, not the angels which are in heaven, neither the Son, but the Father.
Audio
0:00 / 0:00