Since 1998 — The First Tamil Holy e-Bible

யோபு 33 அதிகாரம்

Tamil Bible · யோபு · Chapter 33 of 42
யோபு 33 : 15-17
15
கனநித்திரை மனுஷர்மேல் இறங்கி, அவர்கள் படுக்கையின்மேல் அயர்ந்திருக்கையில்,
In a dream, in a vision of the night, when deep sleep falleth upon men, in slumberings upon the bed;
16
அவர் இராக்காலத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனுஷருடைய செவிக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி, அதை அவர்களுக்கு வரும் தண்டனையினாலே முத்திரைபோட்டு,
Then he openeth the ears of men, and sealeth their instruction,
17
மனுஷன் தன்னுடைய செய்கையைவிட்டு நீங்கவும், மனுஷருடைய பெருமை அடங்கவும் செய்கிறார்.
That he may withdraw man from his purpose, and hide pride from man.
Audio
0:00 / 0:00