Since 1998 — The First Tamil Holy e-Bible

ஏசாயா 41 அதிகாரம்

Tamil Bible · ஏசாயா · Chapter 41 of 66
ஏசாயா 41 : 18
18
உயர்ந்த மேடுகளில் ஆறுகளையும், பள்ளத்தாக்குகளின் நடுவே ஊற்றுகளையும் திறந்து, வனாந்தரத்தைத் தண்ணீர்த் தடாகமும், வறண்ட பூமியை நீர்க்கேணிகளுமாக்கி,
I will open rivers in high places, and fountains in the midst of the valleys: I will make the wilderness a pool of water, and the dry land springs of water.
Audio
0:00 / 0:00