Since 1998 — The First Tamil Holy e-Bible

II நாளாகமம் 32 அதிகாரம்

Tamil Bible · II நாளாகமம் · Chapter 32 of 36
II நாளாகமம் 32 : 1
1
இக்காரியங்கள் நடந்தேறிவருகையில் அசீரியா ராஜாவாகிய சனகெரிப் வந்து, யூதாவுக்குள் பிரவேசித்து, அரணான பட்டணங்களுக்கு எதிராகப் பாளயமிறங்கி, அவைகளைத் தன் வசமாக்கிக்கொள்ள நினைத்தான்.
After these things, and the establishment thereof, Sennacherib king of Assyria came, and entered into Judah, and encamped against the fenced cities, and thought to win them for himself.
Audio
0:00 / 0:00